Subscribe to get access
Read more of this content when you subscribe today.
Read more of this content when you subscribe today.
Cosmic rays எனப்படும் பிரபஞ்சக் கதிரியக்கம் சரியாக எங்கிருந்து வருகின்றது என்பது வானியலாளர்கள் மத்தியில் நூற்றாண்டாக நிலவி வரும் கேள்வியாகும். மிச்சிகன் மாநில பல்கலைக் கழக வான் பௌதிகவியலாளர்கள் அண்மையில் வெளியிட்ட மீளாய்வு பதிப்பு ஒன்று இதற்கான பதிலை வழங்க உதவியாக உள்ளது. ஒளியின் வேகத்துக்கு அண்மையில் பயணிக்கக் கூடிய பிரபஞ்சக் கதிர்களான Cosmic rays அதி சக்தி துகள்களால் (High energy particles) ஆனவையாகும்.1912 ஆமாண்டு கண்டு பிடிக்கப் பட்டதில் இருந்து இவை எமது பால்வெளி… Read more
இரு நியூட்ரோன் நட்சத்திரங்கள் இணையும் போது தோன்றும் மிகவும் சக்தி வாய்ந்த ஜெட் போன்ற அதிவேக காமா கதிர்வீச்சை வெளியிட்டவாறு தோன்றும் கருந்துளைகள் எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்து சமீபத்திய அதிதிறன் கணிணி உருவகப் படுத்துதல் (Super computer simulation) முறை மூலம் விளக்க முற்பட்டுள்ளனர் வானியலாளர்கள். மிக முக்கியமான விண் பௌதிகவியல் கூறான நியூட்ரோன் நட்சத்திரங்களின் இணைவு மீதான புதிய மற்றும் மிக இளமையான வான்பௌதிகவியல் ஆட்கூறு (Coordinates) பார்வைகள் (observation) ஒரே இடத்தில் இருந்து… Read more
விண்வெளியில் மனித இனத்தின் தொழிநுட்பக் கட்டமைப்புக்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தக் கூடிய வலிமை சூரியனின் மேற்பரப்பில் வெளியாகும் சூரியப் புயல்களுக்கு உள்ளது. 2003 ஆண்டு ஏற்பட்ட ஹலோவீன் புயல் என்று பெயரிடப் பட்ட வலிமையான சூரியப் புயலால் குறைந்த பட்சம் $27 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டதாக மதிக்கப் பட்டுள்ளது. மேலும் சூரியப் புயல்களால் இனிமேல் ஏற்படக் கூடிய இழப்புக்கள், மனித இனத்தின் விண்வெளி சார்ந்த தொழிநுட்பத் தேவைகள் மற்றும் இலத்திரனியல் உட் கட்டமைப்புக்களால் மேலும் அதிகரிக்கவே செய்யும்… Read more
மனிதன் நாகரீகம் அடைய முன்பே கற்காலத்தில் இருந்து இன்று வரை விண்வெளி என்பது மனித அறிவுக்கு மிகவும் ஆச்சரியமளிக்கக் கூடியதாகவே இருக்கின்றது. ஆதியில் மனிதனால் இதனைப் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்ததாலும், அதனால் ஏற்பட்ட பயத்தினாலும் இயற்கையின் கூறுகளை வழிபடத் தொடங்கினான் என்றும் அதனால் ஏற்பட்டதே சமய நம்பிக்கைகள் என்றும் இன்றும் கருதுபவர்கள் இருக்கின்றனர். ஆனாலும் நாகரீகங்கள் மலரத் தொடங்கிய போது கூடவே மனித அறிவியலும் சேர்ந்தே வரலாற்றில் வளர்ந்து வந்துள்ளது. இதற்கு சான்றாக இந்து சமயத்தை… Read more