Subscribe to get access
Read more of this content when you subscribe today.
Read more of this content when you subscribe today.

மேலே படத்தில் இருப்பது – கெயித் சொக்மேன் 20 வருடங்களாக ஆய்வு செய்த கொலராடோ மெயாடோவ் வனப்பகுதி வடக்கு கரோலினாவின் சேப்ப ஹில் பல்கலைக் கழகத்தின் புதிய ஆய்வு ஒன்று மனித இனத்தால் அல்லது வேறு காரணிகளால் பாதிக்கப் படாத நிலப் பகுதிகளில் கூட பூச்சியினங்களின் சனத்தொகை வேகமாக அருகி வருவதாகத் தெரிவிக்கின்றது. இதனால் இப்பகுதிகளில் பூச்சியினங்களில் தங்கியிருக்கும் சுற்று சூழலியலுக்கு (Eco system) ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் குறித்து சுற்று சூழல் ஆர்வலர்கள் கவலை கொண்டுள்ளனர். UNC-சேப்பல் Read more